பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், பகத் சிங்கின் பிறந்தநாளன்று அவரை வணங்குவதாக தெரிவித்தார்.
“பகத்சிங்கின் பிறந்தநாளன்று அவரை வணங்குகிறேன். நாம் சுதந்திரமாகவும், கவுரவமாகவும் வாழும் பொருட்டு, பகத் சிங் அவரது உயிரை தியாகம் செய்தார்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
I bow to Shaheed Bhagat Singh on his birth anniversary. He sacrificed his life so that we can lead a life of freedom, liberty & dignity.
— Narendra Modi (@narendramodi) September 28, 2015