பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி, பஹத்பூர் கிராமத்தில் உள்ள ஒரு திறன் மேம்பாட்டு மையத்தைப் பார்வையிட்டார்.
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, திறன் மேம்பாட்டுத் துறையில் கவனம் செலுத்தி, தனது கிராமத்தின் வளர்ச்சிப் பயணத்திற்குப் புதிய உத்வேகம் அளித்துள்ளதை பிரதமர் குறிப்பிட்டார்.
புதிய வாய்ப்புகளையும், சுயசார்பையும் உருவாக்கும் திறன்களை இளைஞர்கள் பெறுவதைக் காண்பது மகிழ்ச்சியளிப்பதாக திரு மோடி கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் தெரிவித்ததாவது:
“பஹத்பூர் கிராமத்தில் உள்ள திறன் மேம்பாட்டு மையம் ஒன்றைப் பார்வையிட்டேன். குடியரசுத்தலைவர் அவர்கள் இத்துறையில் கவனம் செலுத்தியுள்ளதும், அதன் மூலம் தனது கிராமத்தின் வளர்ச்சிப் பயணத்திற்கு அவர் அளித்துள்ள உத்வேகமும் குறிப்பிடத்தக்கவை.
புதிய வாய்ப்புகளையும் சுயசார்பையும் உருவாக்கும் திறன்களை நமது இளைஞர்கள் பெறுவதைக் காண்பது உளமாற மகிழ்ச்சியளிக்கிறது.
***
(Release ID: 2275852)
TV/RB/RJ
Visited a Skilling Centre in Pahadpur village. It is noteworthy how Rashtrapati Ji has focused on this sector and added momentum to her village’s development journey.
— Narendra Modi (@narendramodi) June 20, 2026
It is heartening to see our youth being equipped with skills that open new avenues of opportunity and… pic.twitter.com/Xl9DzgQOdC
ପାହାଡ଼ପୁର ଗାଁର ଦକ୍ଷତା ବିକାଶ କେନ୍ଦ୍ର ପରିଦର୍ଶନ କଲି । ରାଷ୍ଟ୍ରପତି ଜୀ ଏହି କ୍ଷେତ୍ର ପ୍ରତି ଧ୍ୟାନ କେନ୍ଦ୍ରିତ କରିବା ଏବଂ ତାଙ୍କ ଗାଁର ବିକାଶ ଯାତ୍ରାକୁ ତ୍ୱରାନ୍ୱିତ କରିବା ଅତ୍ୟନ୍ତ ପ୍ରଶଂସନୀୟ ।
— Narendra Modi (@narendramodi) June 20, 2026
ଏହା ଅତି ଖୁସିର ବିଷୟ ଯେ ଆମର ଯୁବପିଢ଼ି ଏପରି କୌଶଳ ଶିଖୁଛନ୍ତି ଯାହା ସେମାନଙ୍କ ପାଇଁ ସୁଯୋଗ ଓ ଆତ୍ମନିର୍ଭରଶୀଳତାର ନୂତନ… pic.twitter.com/AoPBwg6pI4