Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாரிஸ் தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்


பாரிசில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“பாரிசில் இருந்து வந்த செய்திகள் பயங்கரமானதாகவும் கவலைதருவதாகவும் உள்ளது. உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது பிரார்த்தனைகள். இந்த துயரமான தருணத்தில் பிரான்ஸ் மக்களுக்கு நாம் துணையாக நிற்போம்”, என்று பிரதமர் கூறியுள்ளார்.

*****