பி.எம்.இந்தியா
பீகார் மாநில முதலமைச்சர் திரு நிதீஷ் குமார், துணை முதலமைச்சர் திரு சாம்ராட் சௌத்ரி, மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் ஆகியோர் புதுதில்லியில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினர்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், பீகார் மாநில முதலமைச்சர் திரு நிதீஷ் குமார், துணை முதலமைச்சர் திரு சாம்ராட் சௌத்ரி, மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் ஆகியோர் புதுதில்லியில் இன்று தம்மை சந்தித்துப் பேசியதாக தெரிவித்துள்ளார்.
***
Release ID: 2207377
SS/SV/LDN/KR
Chief Minister of Bihar, Shri @NitishKumar, Deputy CM, Shri @samrat4bjp and Union Minister, Shri @LalanSingh_1 met Prime Minister @narendramodi today. pic.twitter.com/PUBfVW5llj
— PMO India (@PMOIndia) December 22, 2025