பி.எம்.இந்தியா
வேளாண்மை என்பது வெறும் வாழ்வாதாரத்திற்கான அம்சங்கள் மட்டுமின்றி, சமூகத்தின் செழுமைக்கான அடிப்படை கூறுகள் என்பதை விளக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் தெரிவித்திருப்பதாவது:
வேளாண்மையும், பயிர்களும் மனித வாழ்க்கையின் பெரும் அடித்தளமாகும். ஒருவர் இந்த உண்மையைப் புரிந்து வேளாண் பணிகளை சரியாக மேற்கொள்ளும் போது, அதன் மூலம் சமூகம் நிலைத்து செழுமையடைகிறது.
***
(Release ID: 2271461)
SS/IR/RJ/KR
कृषि केवल जीविका का साधन नहीं, बल्कि समाज और राष्ट्र के पोषण का मूल आधार है। हमारे किसान भाई-बहनों का पसीना जब मिट्टी में मिलता है तो अन्न बनकर देशवासियों के जीवन को संबल देता है।
— Narendra Modi (@narendramodi) June 11, 2026
ते कृषिं च सस्यं च मनुष्या उप जीवन्ति।कृष्टराधिरुपजीवनीयो भवति य एवं वेद॥#12YearsOfKisanSamriddhi pic.twitter.com/AMDduTXLAy