Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மஹாபிரபு பூரி ஜெகன்நாதரின் ரத யாத்திரையை முன்னிட்டுப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


மஹாபிரபு பூரி ஜெகன்நாதரின் புனித ரத யாத்திரையை முன்னிட்டுப் பிரதமர் திரு  நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

புனித ரத யாத்திரை தொடங்கி இருப்பதை முன்னிட்டு எனது வாழ்த்துகள். மஹாபிரபு ஜெகன்நாதரை வணங்கி, அவரது ஆசீர்வாதம் எப்போதும் நம் மீது இருக்க பிரார்த்திக்கிறேன்.”

***

SMB/PLM/KV