பி.எம்.இந்தியா
மிலாத்-உன்-நபி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“அனைவருக்கும் மிலாத்-உன்-நபி திருநாள் வாழ்த்துக்கள். இந்த நன்னாள் நம் சமூதாயத்தில் சகோதரத்துவத்தையும் இறக்ககுனத்தையும் விதைக்கட்டும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
On the occasion of Eid-e-Milad-un-Nabi greetings to you all. May this festival deepen the bond of brotherhood & compassion in society.
— Narendra Modi (@narendramodi) December 24, 2015