பி.எம்.இந்தியா
முன்னாள் மத்திய அமைச்சர் முகுல் ராய் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது அரசியல் அனுபவம் மற்றும் சமூகத்திற்கு சேவையாற்றியதற்கான முயற்சிகள் ஆகியவற்றிற்காக அவர் நினைவு கூரப்படுப்படுவார் என்று திரு மோடி கூறியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;
“முன்னாள் மத்திய அமைச்சர் முகுல் ராய் மறைவு கவலை அளிக்கிறது. அவரது அரசியல் அனுபவம் மற்றும் சமூகத்திற்கு சேவையாற்றியதற்கான முயற்சிகள் ஆகியவற்றிற்காக அவர் நினைவு கூரப்படுவார். அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு இரங்கல்கள். ஓம் சாந்தி.”
***
Release ID: 2231615
AD/IR/LDN/KR
Pained by the passing of former Union Minister Shri Mukul Roy Ji. He will be remembered for his political experience and efforts to serve society. Condolences to his family and supporters. Om Shanti. pic.twitter.com/qlrvKM5E2w
— Narendra Modi (@narendramodi) February 23, 2026
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মুকুল রায় জি'র প্রয়াণে শোকাহত। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও সমাজসেবামূলক প্রচেষ্টা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি সমবেদনা জানাই। ওঁ শান্তি। pic.twitter.com/x3r6dR6kGy
— Narendra Modi (@narendramodi) February 23, 2026