Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முன்னாள் மத்திய அமைச்சர் முகுல் ராய் மறைவிற்கு பிரதமர் இரங்கல்


முன்னாள் மத்திய அமைச்சர் முகுல் ராய் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது அரசியல் அனுபவம் மற்றும் சமூகத்திற்கு சேவையாற்றியதற்கான முயற்சிகள் ஆகியவற்றிற்காக அவர் நினைவு கூரப்படுப்படுவார் என்று திரு மோடி கூறியுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;

“முன்னாள் மத்திய அமைச்சர் முகுல் ராய் மறைவு கவலை அளிக்கிறது. அவரது அரசியல் அனுபவம் மற்றும் சமூகத்திற்கு சேவையாற்றியதற்கான முயற்சிகள் ஆகியவற்றிற்காக அவர் நினைவு கூரப்படுவார். அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு இரங்கல்கள். ஓம் சாந்தி.”

***

Release ID: 2231615

AD/IR/LDN/KR