பி.எம்.இந்தியா
மும்பையில் 26/11-ன் கோரமான பயங்கரவாத தாக்குதல்களில் தங்களின் இன்னுயிர் இழந்தோருக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
“மும்பையில் 26/11-ன் பயங்கரவாத தாக்குதல்களில் தங்களின் இன்னுயிர் இழந்தோருக்கு அஞ்சலி. உறவுகளை இழந்த குடும்பத்தினருடன் நமது ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கிறோம். மும்பைத் தாக்குதல்களின் போது பயங்கரவாதிகளை எதிர்த்துத் தீரமுடன் போரிட்ட பாதுகாப்புப் படையினருக்கும், காவல் துறையினருக்கும் மகத்தான தேசம் தலைவணங்குகிறது” என்று பிரதமர் கூறியுள்ளார்.
***
*****
Tributes to those who lost their lives in the gruesome 26/11 terror attacks in Mumbai.
— Narendra Modi (@narendramodi) November 26, 2018
Our solidarity with the bereaved families.
A grateful nation bows to our brave police and security forces who valiantly fought the terrorists during the Mumbai attacks.