Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முழுமையான மற்றும் அறிவியல் அடிப்படையிலான அறிவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்


பிரதமர் திரு நரேந்திர மோடி முழுமையான மற்றும் அறிவியல் பூர்வமான அறிவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் ஒரு சமஸ்கிருத சுபாஷிதத்தை இன்று பகிர்ந்துள்ளார். அத்தகைய முழுமையான உண்மையான ஞானம் ஒரு தனிநபரை முழுமை, தெளிவு மற்றும் சத்தியத்தின் உன்னத உணர்தலுக்கு வழிநடத்துகிறது.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பகிர்ந்துள்ள சமஸ்கிருத சுபாஷிதம் வருமாறு;

ज्ञानं तेऽहं सविज्ञानमिदं वक्ष्याम्यशेषतः।

यज्ज्ञात्वा नेह भूयोऽन्यज्ज्ञातव्यमवशिष्यते।।

***

AD/PKV/KR