பி.எம்.இந்தியா
ராஜாஜி என்று அழைக்கப்படும் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
“இந்தியாவிற்கு திரு. சி ராஜகோபாலாச்சாரியின் பங்களிப்பு மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. சுதந்திர போராட்ட வீரர் மற்றும் ஆழ்ந்த சிந்தனையாளரின் பிறந்தநாளன்று அவருக்கு நான் தலை வணங்குகிறேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
Shri C Rajagopalachari's contribution to India is legendary. I bow to this freedom fighter & profound thinker on his birth anniversary.
— Narendra Modi (@narendramodi) December 10, 2015