பி.எம்.இந்தியா
வசந்த பஞ்சமி திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
“அனைவருக்கும் வசந்த பஞ்சமி திருநாள் வாழ்த்துகள்”, என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
बसंत पंचमी के शुभ अवसर पर सभी देशवासियों को शुभकामनाएं I Greetings on the special occasion of Basant Panchami.
— Narendra Modi (@narendramodi) February 1, 2017