பி.எம்.இந்தியா
அச்சமற்றத்தன்மையை அளித்து உயிர்களைக் காப்பாற்றுவதன் நன்மைகளை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது;
மக்களின் அச்சத்தைக் களைபவர் பெரும் ஆசீர்வாதங்களைப் பெறுகிறார், மூன்று உலகிலும் உயிர்களைக் காப்பாற்றுவதைவிட பெரிய பரிசு ஒன்றும் கிடையாது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305791®=48&lang=1
***
SS/IR/RJ/GS
अभयस्यैव यो दाता तस्यैव सुमहत्फलम् ।
— Narendra Modi (@narendramodi) September 2, 2026
न हि प्राणसमं दानं त्रिषु लोकेषु विद्यते ॥ pic.twitter.com/PS3svT2yra