பி.எம்.இந்தியா
திரு. அரிண்டம் செங்குப்தா மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“அனைவராலும் போற்றப்படும் புகழ்பெற்ற பத்திரிகை ஆசிரியர் திரு. அரிண்டம் செங்குப்தா தனது பத்திரிகை வாழ்க்கை மூலம் பலரது வாழ்வில் மாற்றம் கொண்டு வந்துள்ளார். அவரது மறைவு வருத்தத்தை அளிக்கிறது. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
An accomplished editor who was widely admired, Arindam Sengupta impacted many lives through journalism. Pained by his demise. RIP.
— Narendra Modi (@narendramodi) January 28, 2016