Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவுடன் ஐதராபாத் இணைவதற்கு உயிர் தியாகம் செய்தவர்களுக்கு பிரதமர் அஞ்சலி


இந்தியாவும் ஐதராபாத் மாகாணம் இணைவதற்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். இந்தியாவுடன் ஐதராபாத் மாகாணம் இணைவதற்கு முக்கிய பங்கு வகித்த சர்தார் பட்டேலையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.

“இந்தியாவுடன் ஐதராபாத் மாகாணம் இணைவதற்காக உயிர் தியாகம் செய்த அனைவருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன்.

இந்தியாவுடன் ஐதராபாத் மாகாணம் இணைவதற்கு சர்தார் பட்டேல் வகித்த முக்கிய பங்கை நினைவு கூறாமல் இது முழுமை அடையாது” என்று பிரதமர் கூறியுள்ளார்.

••••••