பி.எம்.இந்தியா
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பதவிக் காலம் சிறப்பாக அமையவும் எனது வாழ்த்துகள் !” இவ்வாறு பிரதமர் கூறினார்.
I congratulate Justice Dipak Misra on taking oath as the Chief Justice of India. I wish him the very best & a fruitful tenure.
— Narendra Modi (@narendramodi) August 28, 2017