பி.எம்.இந்தியா
கட்ச் நகரில் நடைபெற்ற காவல்துறை இயக்குநர்களுக்கான மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், பல்வேறு கருப்பொருள் அடிப்படையிலான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
காலையில், மாநாட்டு பிரதிநிதிகளோடு யோகாசன நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டார். காலை கட்ச் ரான் பகுதியில் சூரிய உதயத்தை பார்வையிட்டார்.
கருப்பொருள் அடிப்படையிலான காவல்துறை தொடர்பான பல்வேறு காட்சிகளை பிரதமர் பார்வையிட்டார். மேலும, தீவிரவாதம், இணைய பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம், பெண்கள் பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை போன்ற பல்வேறு பொருள் குறித்த விவாதங்களை பிரதமர் பார்வையிட்டார். காட்சிகள், அரங்குகள் மற்றும் உணவு இடைவேளையின்போது விவாதங்கள் ஆகியவை 13 மணி நேரம் நடைபெற்றன. உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், உள்துறை இணை அமைச்சர்கள் திரு கிரேண் ரிஜிஜ்ஜு மற்றும் திரு ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி ஆகியோர் உடனிருந்தனர்.
PM @narendramodi with delegates at the 3-day DGP Conference at Dhordo, Kutch. pic.twitter.com/WqyKl8n60t
— PMO India (@PMOIndia) December 19, 2015
It's been a fruitful day at DGPs conference in Kutch. Attended various theme based sessions where officers shared insightful presentations.
— NarendraModi(@narendramodi) December 19, 2015
The presentations & sessions were on security related matters, terrorism , cyber security, women's safety, disaster management.
— NarendraModi(@narendramodi) December 19, 2015