Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காபுல் அருகே நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் கண்டனம்


காபுல் அருகே நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

“காபுல் அருகே நடந்த தாக்குதல் மனதை கலங்க வைக்கிறது. இந்த சம்பவத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த தாக்குதலில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்”, என்று பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்

********