பி.எம்.இந்தியா
சிறந்த நட்பு, அறிவுப்பூர்வமான ஆலோசனை ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். நிறைவான, அமைதியான வாழ்க்கைக்கு அறிவார்ந்த நட்பு, சிறப்பான உரையாடல், தன்னலமற்ற நட்பு ஆகியவை அத்தியாவசியமிக்க அடித்தளம் என்பதை இந்தச் செய்தி காலத்தால் அழியாத நினைவூட்டலாக அளிக்கிறது.
***
(Release ID: 2302982)
SS/IR/PS/GS
उत्तमैः सह साङ्गत्यं पण्डितैः सह सत्कथाम्।
— Narendra Modi (@narendramodi) August 25, 2026
अलुब्धैः सह मित्रत्वं कुर्वाणो नावसीदति॥ pic.twitter.com/SCziLeJ7FX