பி.எம்.இந்தியா
சுதந்திரப் போராட்டத் தியாகி திரு. பாகா ஜதின் அவர்களது நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
திரு. பாகா ஜதின் அவர்களது நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு என்னுடைய அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன். தாய் நாட்டிற்காக அவருடைய தியாகமும் வீரமும் எப்போது நினைவுக் கூறப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
I salute Bagha Jatin on the centenary of his martyrdom. His courage & sacrifice for our Motherland will always be remembered.
— Narendra Modi (@narendramodi) September 10, 2015