Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

துணிச்சல், மனஉறுதி ஆகியவற்றின் வலிமையை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்


துணிச்சல் என்பது நாட்டின் மிகப்பெரிய வலிமை என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். கடினமான சவால்மிக்க தருணங்களை எதிர்கொள்ளும் போது நாடு ஒன்றிணையவும், வளர்ச்சி, வளமை, தற்சார்பு ஆகியவற்றையொட்டி தொடர்ந்து முன்னேறவும் இது உத்வேகம் அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்:

“பலத்த காற்றுகளால் மலைகள்கூட தாக்குதலுக்குள்ளாகும், ஆனால் மிகக் கடுமையான சோதனைகளுக்கு இடையே உறுதிமிக்கவரின் மனம் அசைக்கப்படாமலும் இடையூறு ஏற்படுத்தப்படாமலும்  நிலைத்திருக்கிறது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282311&reg=3&lang=1

***

SS/IR/KPG/KR