பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி, பரஸ்பரம் கற்றுக்கொள்வது, செவிமடுப்பது ஆகியவற்றின் நன்மைகளை எடுத்துரைக்கும் ஒரு சமஸ்கிருத நீதிமொழியைப் பகிர்ந்துள்ளார். மற்றவரிடமிருந்து கற்றுக்கொள்ளவும், செவிமடுக்கவும் ஆர்வமுள்ளவர்கள் ஞானிகளால் பாராட்டப்படுகிறார்கள் என்றும், சுயநல நாட்டத்தில் இருந்தும் உள்நோக்கங்களிலிருந்தும் விடுபட்டு, எல்லா வகையிலும் மகிழ்ச்சியுடன் செழித்து வாழ்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Release ID : 2303399)
****
SS/PLM/SH
ज्ञानवृद्धाः प्रशंसन्ति शुश्रूषन्तः परस्परम्।
— Narendra Modi (@narendramodi) August 26, 2026
विनिवृत्ताभिसन्धानाः सुखमेधन्ति सर्वशः॥ pic.twitter.com/JoTDKpmwnM