பி.எம்.இந்தியா
அன்புடன் கூடிய மரியாதையும், அங்கீகாரமும் ஒரு தனிநபரை மதிப்புமிக்கவராகவும், பெருமையுடையவராகவும் திருப்தி உடையவராகவும் உணரச் செய்வதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். இதுபோன்ற அங்கீகாரம், தன்னம்பிக்கையை அதிகரிப்பது மட்டுமின்றி, ஒருவரை புத்துணர்ச்சி உடையவராகவும், உற்சாகமுடையவராகவும் மாற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்த சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார் –
எந்தவொரு நபராலும் மரியாதையுடன் அங்கீகரிக்கப்படும் போது, நாம் மிகவும் பெருமையுடைவராகவும், ஆசிர்வதிக்கப்பட்டவராகவும் உணர்கிறோம் என்பதாக சுபாஷிதம் கூறுகிறது. ஏனென்றால், சிறந்த மனிதர்கள் அளிக்கும் மரியாதை, ஒருவரிடம் தனது சுய பண்புகள் குறித்த தன்னம்பிக்கையை வலுவடையச் செய்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273823®=3&lang=1
***
SS/IR/RJ/KR
स्नेहपूर्ण सम्मान और स्वीकार्यता व्यक्ति को गर्व और संतोष का अनुभव कराती है। इससे जहां आत्मविश्वास बढ़ता है, वहीं एक नई ऊर्जा और उत्साह का भी संचार होता है।
— Narendra Modi (@narendramodi) June 17, 2026
त्वत्सम्भावितमात्मानं बहु मन्यामहे वयम् ।
प्रायः प्रत्ययमाधत्ते स्वगुणेषूत्तमादरः।। pic.twitter.com/ccsmCUFaXo