பி.எம்.இந்தியா
Prime Minister Shri Narendra Modi chaired the 53rd meeting of PRAGATI, the ICT-enabled, multi-modal platform for Pro-Active Governance and Timely Implementation, at Seva Teerth earlier today.
...தமிழாக்கம் தொடரும்
இந்தியாவின் மின்னணு பணப்பரிவர்த்தனை பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ள ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகம் (யுபிஐ) அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு தசாப்தம் நிறைவடைந்துள்ள நிலையில், மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள அதன் பயணத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார். கடந்த 10 ஆண்டுகளில் யுபிஐ ...
சிறந்த நட்பு, அறிவுப்பூர்வமான ஆலோசனை ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். நிறைவான, அமைதியான வாழ்க்கைக்கு அறிவார்ந்த நட்பு, சிறப்பான உரையாடல், தன்னலமற்ற நட்பு ஆகியவை அத்தியாவசியமிக்க அடித்தளம் என்பதை இந்தச் செய்தி ...
இந்திய வெளியுறவுப் பணியின் 2025-ம் ஆண்டுப் பிரிவுப் பயிற்சி அதிகாரிகள், இன்று 'சேவா தீர்த்தில்' பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தனர். நாட்டின் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 50 பயிற்சி அதிகாரிகள் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர். இந்தச் சந்திப்பின்போது, தாங்கள் ...
கருணை சுயமரியாதையையும், மனநிறைவு உண்மையான மகிழ்ச்சியையும் அளிப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த மனப்பான்மை சமூகத்தில் ஒத்துழைப்பு, நல்லிணக்கம் ஆகியவற்றின் பிணைப்புகளை மேலும் வலுப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்; மற்றவர்களிடம் அன்பு அல்லது இரக்கம் ...
Prime Minister – You have shown courage in a new field. The most important thing is that you trusted the government’s word. My view has always been that whatever decisions we take, we must remain consistent in them, we must not keep changing them again and again, so that anyone who wants to take a risk can have confidence that, fine, if something goes wrong it will be because of my mistake, but no one will abandon me. And this was our effort - to create that trust.
...தமிழாக்கம் தொடரும்
பிரதமர் திரு நரேந்திர மோடி, தேசிய விண்வெளி தினத்தையொட்டித் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இன்னும் பெரிய கனவுகளைக் காணவும், மேலும் புதுமைகளைப் புகுத்தவும், புதிய எல்லைகளைத் தொடவும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர ...
ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, புதுதில்லியில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: "ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் ...
The Prime Minister, Shri Narendra Modi has shared glimpses of his address at the Economic Times World Leaders Forum 2026.
...தமிழாக்கம் தொடரும்
Prime Minister Shri Narendra Modi today addressed the Economic Times World Leaders Forum 2026.
...தமிழாக்கம் தொடரும்