பி.எம்.இந்தியா
The Prime Minister, Shri Narendra Modi, congratulated Falih Kadhim al-Zaidi on assuming office as Prime Minister of Iraq.
...தமிழாக்கம் தொடரும்
The Prime Minister, Shri Narendra Modi, today extended greetings to the people of Sikkim on the occasion of the State’s Statehood Day, marking a historic milestone as Sikkim celebrates its 50th Statehood Day this year.
...தமிழாக்கம் தொடரும்
பிரதமர் திரு நரேந்திர மோடி ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு பயணம் மேற்கொண்டார். விமான நிலையத்தில் அவரை ஐக்கிய அரபு எமிரேடை்ஸ் அதிபர் திரு ஷேக் முகமது பின் சையீது அல் நஹியான் வரவேற்றார். அதைத் தொடர்ந்து இருவரும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். நீடித்த ...
பிரதமர் திரு நரேந்திர மோடி ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு பயணம் மேற்கொண்ட போது கீழ்க்கண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இந்திய ஸ்ட்ராடஜிக் பெட்ரோலியம் ரிசர்வ்ஸ் நிறுவனத்திற்கும் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது ஆந்திராவின் விசாகப்பட்டினத்தின் ...
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (15.05.2026) ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பகிர்ந்துள்ளார். உலக அரங்கில் இந்தியாவின் தொடர் வளர்ச்சிக்கு நாட்டு மக்களின் உறுதி, கடின உழைப்பு, கூட்டு மனப்பான்மை ஆகியவையே உந்துசக்தியாக உள்ளன என்பதை அவர் அந்த ஸ்லோகத்தின் மூலம் ...
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் திரு செர்ஜி லாவ்ரோவ், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (14.05.2026) சந்தித்தார். இந்தியா-ரஷ்யா இடையே நடைபெற்ற 23-வது ஆண்டு உச்சி மாநாட்டிற்காக 2025 டிசம்பரில் இரு தலைவர்களும் சந்தித்தது முதல் இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து வெளியுறவு அமைச்சர் திரு லாவ்ரோவ் பிரதமருக்கு விளக்கினார். உக்ரைன் மற்றும் மேற்காசியாவில் நிலவும் சூழல் உட்பட பல்வேறு பிராந்தியம் மற்றும் உலகளாவிய பரஸ்பரம் ...
அறிவு என்பது வாழ்க்கையின் மூலதனம் என்றும், அதன் மூலம் மிக உயர்ந்த இலக்குகளைக் கூட எட்ட முடியும் என்பதை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். அறிவு நம்மை அறியாமை எனும் இருளிலிருந்து விலக்கி, வெற்றி மற்றும் ...
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, இந்திய விமான நிலைய ஆணையம் சார்பாக எம்ஐஎல் (மிஹான் இந்தியா லிமிடெட்) நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தின் குத்தகைக் காலத்தை 06.08.2039-க்கு மேல் கூடுதலாக நீட்டிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. நாக்பூரில் பல்முனை ...
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, ரூ.37,500 கோடி நிதி ஒதுக்கீட்டில் மேற்பரப்பு நிலக்கரி/ பழுப்பு நிலக்கரி வாயுவாக்கலை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம், இந்தியாவின் நிலக்கரி / பழுப்பு நிலக்கரி வாயுவாக்கலை விரைவுபடுத்துவதற்கும், 2030-ம் ஆண்டுக்குள் ...
பஞ்சாபின் வளர்ச்சிக்கு நவீன ரயில்வே நிலையங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கட்டமைப்புகள் எவ்வாறு புதிய வழிவகைகளை ஏற்படுத்துகிறது என்பது குறித்து மத்திய அமைச்சர் திரு ரவ்னீத் சிங் பிட்டு எழுதிய கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இது குறித்து சமூக ஊடக ...