பி.எம்.இந்தியா
பண்டிட் தீனதயாள் உபாத்யாய் நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார்.
“பண்டிட் தீனதயாள் உபாத்யாய்-ன் நினைவு நாளில் நான் அவரை நினைவு கூறுகிறேன். ஒருங்கினைந்த மனித நேயம் குறித்த அவரது கொள்கைகள் நமக்கு வழிகாட்டியாக திகழ்கிறது.” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.