பி.எம்.இந்தியா
பஹத்பூரில் உள்ள பள்ளி வளாகத்தில், மறைந்த திரு ஷியாம் சரண் முர்மு, திரு லக்கன் முர்மு மற்றும் திரு சிபுன் முர்மு ஆகியோரின் நினைவிடங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி மலர் மரியாதை செலுத்தினார்.
தனிப்பட்ட துயரங்களுக்கு மத்தியிலும் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு வெளிப்படுத்திய துணிச்சலும் மன உறுதியும் ஊக்கமளிப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.
தமது தனிப்பட்ட அனுபவங்கள், பொதுச் சேவையிலும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் தமக்குள்ள அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தின என்று திரு மோடி குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
“பஹத்பூரில் உள்ள பள்ளி வளாகத்தில், மறைந்த திரு ஷியாம் சரண் முர்மு, திரு லக்கன் முர்மு மற்றும் திரு சிபுன் முர்மு ஆகியோரின் நினைவிடத்தில் மலர் மரியாதை செலுத்தினேன்.
தனிப்பட்ட துயரங்களுக்கு மத்தியிலும் குடியரசுத்தலைவர் அவர்கள் வெளிப்படுத்திய துணிச்சலும், மனவ உறுதியும் ஊக்கமளிக்கின்றன. அவரது சொந்த அனுபவங்கள், பொதுச் சேவையின் மீதான அவரது அர்ப்பணிப்பை வலுப்படுத்தியதுடன், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் உதவின.
@rashtrapatibhvn”
***
(Release ID: 2275851)
TV/RB/RJ
At the school campus in Pahadpur, paid floral tributes at the Samadhi Sthal of Late Shri Shyam Charan Murmu, Late Shri Lakhan Murmu and Late Shri Sipun Murmu.
— Narendra Modi (@narendramodi) June 20, 2026
The courage and determination shown by Rashtrapati Ji in the wake of personal tragedies are inspiring. Her personal… pic.twitter.com/r3Y8SyXy1D
ପାହାଡ଼ପୁର ବିଦ୍ୟାଳୟ ପରିସରରେ ସ୍ୱର୍ଗତ ଶ୍ୟାମ ଚରଣ ମୁର୍ମୁ, ସ୍ୱର୍ଗତ ଲଖନ ମୁର୍ମୁ ଏବଂ ସ୍ୱର୍ଗତ ସିପୁନ୍ ମୁର୍ମୁଙ୍କର ସମାଧି ସ୍ଥଳରେ ଶ୍ରଦ୍ଧାଞ୍ଜଳି ଅର୍ପଣ କଲି ।
— Narendra Modi (@narendramodi) June 20, 2026
ବ୍ୟକ୍ତିଗତ ଦୁଃଖ ସତ୍ତ୍ୱେ ରାଷ୍ଟ୍ରପତି ଜୀଙ୍କ ଦ୍ୱାରା ପ୍ରଦର୍ଶିତ ସାହସ ଏବଂ ଦୃଢ଼ସଂକଳ୍ପ ପ୍ରେରଣାଦାୟକ । ତାଙ୍କର ବ୍ୟକ୍ତିଗତ ଅଭିଜ୍ଞତା ଜନସେବା ପ୍ରତି ତାଙ୍କର… pic.twitter.com/ikSQLCedIT