பி.எம்.இந்தியா
பார்பதி கிரி அவர்களின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தியுள்ளார். காலனி ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்கான இயக்கத்தில் அவருடைய பங்களிப்புக் குறித்தும், சமூக சேவையில் அவரது ஆர்வம் மற்றும் சுகாதார நலன், மகளிருக்கு அதிகாரம் அளித்தல், கலாச்சாரம் போன்ற துறைகளில் அவருடைய பங்களிப்பு ஆகியவை குறித்தும் திரு மோடி பாராட்டியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“பார்பதி கிரி அவர்களின் நூற்றாண்டு பிறந்த தினத்தையொட்டி அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். காலனி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இயக்கத்தில் அவர் பாராட்டத்தக்க பங்களிப்பை மேற்கொண்டுள்ளார். சமூக சேவையில் அவரது ஆர்வம் மற்றும் சுகாதார நலன் மகளிருக்கு அதிகாரம் அளித்தல் கலாச்சாரம் போன்ற துறைகளில் அவர் ஆற்றிய பணி குறிப்பிடத்தக்கது. இங்கு நான் கூறியிருப்பதை கடந்த மாதம் நான் நிகழ்த்திய உரையில் குறிப்பிட்டுள்ளேன்”.
—
(Release ID: 2215972)
AD/IR/KPG/SH
Paying homage to Parbati Giri Ji on her birth centenary. She played a commendable role in the movement to end colonial rule. Her passion for community service and work in sectors like healthcare, women empowerment and culture is noteworthy. Here is what I had said in last month’s… https://t.co/KrFSFELNNA
— Narendra Modi (@narendramodi) January 19, 2026
ପାର୍ବତୀ ଗିରି ଜୀଙ୍କୁ ତାଙ୍କର ଜନ୍ମ ଶତବାର୍ଷିକୀ ଅବସରରେ ଶ୍ରଦ୍ଧାଞ୍ଜଳି ଅର୍ପଣ କରୁଛି। ଔପନିବେଶିକ ଶାସନର ଅନ୍ତ ଘଟାଇବା ଲାଗି ଆନ୍ଦୋଳନରେ ସେ ପ୍ରଶଂସନୀୟ ଭୂମିକା ଗ୍ରହଣ କରିଥିଲେ । ଜନ ସେବା ପ୍ରତି ତାଙ୍କର ଆଗ୍ରହ ଏବଂ ସ୍ୱାସ୍ଥ୍ୟସେବା, ମହିଳା ସଶକ୍ତିକରଣ ଓ ସଂସ୍କୃତି କ୍ଷେତ୍ରରେ ତାଙ୍କର କାର୍ଯ୍ୟ ଉଲ୍ଲେଖନୀୟ ଥିଲା। ଗତ ମାସର… https://t.co/KrFSFELNNA
— Narendra Modi (@narendramodi) January 19, 2026