பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி, நாளை (2026 ஆகஸ்ட் 29) முதல் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை இருதரப்பு அரசு முறைப் பயணமாக உஸ்பெகிஸ்தானுக்கும், 2026 ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை 26-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி ...
பிரதமர் திரு நரேந்திர மோடி, நார்வேயின் ஐந்தாம் ஹரால்டு மன்னரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தாம் நார்வே நாட்டுக்கு மேற்கொண்ட பயணத்தின்போது மன்னரைச் சந்தித்ததை நினைவு கூர்ந்துள்ள திரு நரேந்திர மோடி, நார்வே மக்கள் மீதும், அந்த ...
பிரதமர் திரு நரேந்திர மோடி தில்லியில் உள்ள எண்: 7 லோக் கல்யான் மார்க் என்ற முகவரியில் அமைந்துள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற ரக்ஷா பந்தன் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் சில முக்கியப் பதிவுகளை பகிர்ந்துகொண்டுள்ளார். இந்தப் பண்டிகை மக்களிடையே பாசத்தையும், நல்லிணக்கத்தையும் ...
பிரதமர் திரு நரேந்திர மோடி மகாத்மா அய்யன்காளியின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு மரியாதைச் செலுத்தினார். விளிம்புநிலை மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும், நலவாழ்விற்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவரும் சமூக நீதிக்கான மாபெரும் முன்னோடியாகவும் விளங்கிய மகாத்மா அய்யன்காளியை திரு நரேந்திர மோடி ...
பிரதமர் திரு நரேந்திர மோடி ஸ்ரீ நாராயண குருவின் பிறந்த தினமான இன்று அவருக்கு மரியாதை செலுத்தினார். கண்ணியம், கருணை ஆகிய பண்புகளின் அடிப்படையிலான சமூகத்தை உருவாக்குவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதியாகவும், ஆன்மீகத் தலைவராகவும், சிந்தனையாளராகவும், திகழ்ந்தவர் ...
கடந்த 12 ஆண்டுகளில் பிரதமரின் ஜன்தன் வங்கிக் கணக்கு திட்டம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் மாற்றத்தை உருவாக்கியுள்ளதை பிரதமர் திரு நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார். நாடு முழுவதும் நிதி சார்ந்த சேவைகள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்தத் ...
ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இந்தப் புனிதமான பண்டிகை அனைவருக்கும் மகிழ்ச்சி, வளம், வெற்றியை அளிக்க வேண்டுமென்று தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பண்டிகையைக் கொண்டாடுவதன் மூலம் அன்பு, பாசம், ...
பாதுகாப்பு அளிக்கும் உறுதியான பிணைப்பின் புனிதமான ஆற்றலையும், ஆசிகளையும் எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துகொண்டுள்ளார். இது தொடர்பாக, சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: ...
ஷ்ராவண பூர்ணிமா தினத்தில் கொண்டாடப்படும் உலக சமஸ்கிருதத் தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஞானம், சிந்தனை, படைப்பாற்றலின் தொடர்ச்சியான ஊடகமாகத் திகழும் சமஸ்கிருத மொழியின் காலத்தால் அழியாத வளமையைக் கொண்டாடுவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சிறப்பான ...
The Prime Minister, Shri Narendra Modi, today, shared glimpses from Khelo India Dialogue.
...தமிழாக்கம் தொடரும்