பி.எம்.இந்தியா
அமைதி மற்றும் மனநிறைவை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார் .
“शान्तितुल्यं तपो नास्ति न सन्तोषात् परं सुखम्।
न तृष्णायाः परो व्याधिर्न च धर्मो दयापरः।।”
அமைதியைவிட பெருமுயற்சி கிடையாது, மனநிறைவைவிட பெருமகிழ்ச்சி கிடையாது, பேராசையைவிட பெரும் நோய் கிடையாது. இரக்கத்தைவிட உயர்ந்த கடமை கிடையாது என்று சுபாஷிதம் கூறுகிறது.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:
“शान्तितुल्यं तपो नास्ति न सन्तोषात् परं सुखम्।
न तृष्णायाः परो व्याधिर्न च धर्मो दयापरः।।”
**
(Release ID: 2218956
TV/IR/KPG/KR
शान्तितुल्यं तपो नास्ति न सन्तोषात् परं सुखम्।
— Narendra Modi (@narendramodi) January 27, 2026
न तृष्णायाः परो व्याधिर्न च धर्मो दयापरः।। pic.twitter.com/QtawVKTfo0